sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'நல வாரிய தொழிலாளருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லை'

/

'நல வாரிய தொழிலாளருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லை'

'நல வாரிய தொழிலாளருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லை'

'நல வாரிய தொழிலாளருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லை'


ADDED : பிப் 06, 2025 01:33 AM

Google News

ADDED : பிப் 06, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நல வாரிய தொழிலாளருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கவில்லை'

ஆத்துார்:ஆத்துார், கோட்டையில், அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி பாக கிளை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்தார். அதில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: வரும், 2026ல், அ.தி.மு.க., ஆட்சி அமைய தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். தி.மு.க., மீண்டும் பொய் கூறி ஓட்டு வாங்க முயற்சிக்கிறது. தமிழகத்தில், 18 நலவாரியங்கள் உள்ளன. இதில் கட்டுமானம் உள்ளிட்ட வாரிய தொழிலாளர்களுக்கு, அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 4 ஆண்டுகளாக, பொங்கல் பொருட்கள் வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி, ஆத்துார் நகர செயலர் மோகன், மாநில இலக்கிய அணி துணை செயலர் காளிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us