sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மலைப்பாதையில் விபத்து காயம் அடைந்த பெண் பலி

/

மலைப்பாதையில் விபத்து காயம் அடைந்த பெண் பலி

மலைப்பாதையில் விபத்து காயம் அடைந்த பெண் பலி

மலைப்பாதையில் விபத்து காயம் அடைந்த பெண் பலி


ADDED : பிப் 12, 2025 01:07 AM

Google News

ADDED : பிப் 12, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு,:சேலம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரேவதி, 42. கணவர் இறந்துவிட்டார். வீட்டு வேலை செய்து வந்த ரேவதி, கடந்த, 9ல், விஜய் என்பவருடன், 'டியோ' மொபட்டில் ஏற்காடு சென்றார். அன்று மாலை சேலத்துக்கு புறப்பட்டனர்.

மலைப்பாதை, 17வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, ரேவதி நிலை தடுமாறி விழுந்ததில் தலை, உடலில் படுகாயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, ரேவதிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். ரேவதியின் மகன் தமிழரசன் புகார்படி, ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us