sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அதிநவீன வசதிகளுடன் செயல்படும்தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்

/

அதிநவீன வசதிகளுடன் செயல்படும்தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்

அதிநவீன வசதிகளுடன் செயல்படும்தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்

அதிநவீன வசதிகளுடன் செயல்படும்தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்


ADDED : பிப் 20, 2025 02:03 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிநவீன வசதிகளுடன் செயல்படும்தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்

சேலம்:சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தரண் மருத்துவமனையில், 24 மணி நேர அவசர கால சிகிச்சை முதல் பல்நோக்கு மருத்துவம் வரை மேற்கொள்ளப்படுகிறது. 2018ல் குழந்தையின்மை சிகிச்சைக்கு, 'தரண் விமன்ஸ் கேர்' தொடங்கி செயல்பட்டு வருகிறது. மேலும் பெருகி வரும் புற்றுநோய் விகிதத்தை கருத்தில்கொண்டு, 'தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்' தொடங்கி செயல்பட்டு வருகிறது.

இதன் சிறப்பம்சம் குறித்து தரண் மருத்துவமனை மேலாண் இயக்குனர் செல்வராஜா, இணை மேலாண் இயக்குனர் குணசேகரன் கூறியதாவது: தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர், அதிநவீன கதிர்வீச்சு(ட்ருபீம் எஸ்.டி.எக்ஸ்., லினெக் அக்சிலேட்டர்), பிராகி தெரபி சிகிச்சை வசதிகளுடன், வெவ்வேறு வகை புற்றுநோய்களை கண்டறியும் அதிநவீன ஜி.இ-., பெட்-சிடி, காமா கேமரா, ஸ்கேன் போன்ற அதி

நவீன வசதிகளை கொண்ட மருத்துவமனை. சிறப்பு புற்றுநோய் பரிசோதனைகள், சிகிச்சைகள், குறைந்த செலவில் அரசு, தனியார் காப்பீட்டு வசதியுடன் மேற்

கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.சேலத்திலேயே அனைத்து வித புற்றுநோய்களை, மருத்துவ பரிசோதனை மூலம் மிக துல்லியமாக கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை, தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டரில் திறம்பட மேற்கொள்ளப்படும் என, மருத்துவமனை தலைமை செயல்

அதிகாரி யுதய்சரண் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us