sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாலியல் விவகாரம் மறைப்பு: ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

/

பாலியல் விவகாரம் மறைப்பு: ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

பாலியல் விவகாரம் மறைப்பு: ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

பாலியல் விவகாரம் மறைப்பு: ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை


ADDED : பிப் 28, 2025 01:34 AM

Google News

ADDED : பிப் 28, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலியல் விவகாரம் மறைப்பு: ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

சேலம்:ஆத்துார் அருகே உள்ள அரசு பள்ளியில், 7ம் வகுப்பு மாணவிக்கு, பிளஸ் 1 மாணவர்கள், 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுகுறித்து ஆத்துார் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, 3 மாணவர்களையும் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தை மறைத்ததாக, தலைமை ஆசிரியர் முத்துராமன், உதவி தலைமை ஆசிரியை பானுப்ரியா, ஆசிரியர் ராஜேந்திரன் மீது துறை நடவடிக்கை எடுக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பரிந்துரைத்தார். அதன்படி முத்துராமன், பானுப்பிரியா கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டனர். இந்நிலையில் ராஜேந்திரன் மீது, '17பி' விதிமுறையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us