sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொலைக்கு பயன்படுத்திய கத்தி குட்டையில் மீட்ட வீரர்கள்

/

கொலைக்கு பயன்படுத்திய கத்தி குட்டையில் மீட்ட வீரர்கள்

கொலைக்கு பயன்படுத்திய கத்தி குட்டையில் மீட்ட வீரர்கள்

கொலைக்கு பயன்படுத்திய கத்தி குட்டையில் மீட்ட வீரர்கள்


ADDED : பிப் 02, 2025 01:35 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொலைக்கு பயன்படுத்திய கத்தி குட்டையில் மீட்ட வீரர்கள்

வீரபாண்டி : சேலம் மாவட்டம் சீரகாபாடி அருகே மதுரையான்காட்டில் வசித்த சின்னத்தாயி, 88, கடந்த ஜன., 26ல் கொலை செய்யப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவரான, 17 வயது சிறுவன், கத்தியால் குத்தி கொன்றது தெரிந்தது.

அவனை, ஜன., 30ல் கைது செய்த போலீசார், தடயங்களை மறைத்த அவரது தாயையும் கைது செய்தனர். விசாரணையில், கொலைக்கு பயன்படுத்திய கத்தியை, அருகே உள்ள தெரு பாறை குட்டையில் வீசியதாக சிறுவன் தெரிவித்தான். இதனால் ஆட்டையாம்பட்டி போலீசார் குட்டையில் தேடினர்.

அதில், தண்ணீர் நிறைந்து சேறு, சகதியாக இருந்ததால், ஆட்டையாம்பட்டி தீயணைப்புத்துறை உதவியை நாடினர். இதனால் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள், நேற்று முன்தினம் குட்டையில் காந்தங்களை கொண்டும், மூழ்கியும், 3 மணி நேரம் தேடி, கத்தியை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us