sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மளிகை, எலக்ட்ரானிக் கடைகளில் திருட்டு

/

மளிகை, எலக்ட்ரானிக் கடைகளில் திருட்டு

மளிகை, எலக்ட்ரானிக் கடைகளில் திருட்டு

மளிகை, எலக்ட்ரானிக் கடைகளில் திருட்டு


ADDED : பிப் 07, 2025 01:04 AM

Google News

ADDED : பிப் 07, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மளிகை, எலக்ட்ரானிக் கடைகளில் திருட்டு

சேலம், :சேலம், எருமாபாளையம், பெருமாள் கோவில் காட்டை சேர்ந்தவர் தனபால், 40. இவரது மனைவி, தாய் சேர்ந்து, அதே பகுதியில் உள்ள ஆத்துார் பைபாஸ் சாலையில் மளிகை கடை வைத்துள்ளனர். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 9,000 ரூபாய், 3,000 ரூபாய் மதிப்பில், சிகரெட் பாக்கெட்டுகள் திருடுபோனது தெரிந்தது. தனபால் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆத்துார், கேசவேலு தெருவில் சீனிவாசன், 55, என்பவர் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார். நேற்று காலை, கடையை திறக்கவந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, எலக்ட்ரானிக் பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. அதே பகுதியில் உள்ள அர்ஜூனன், 85, என்பவரது பொரிக்

கடையில், 2,000 ரூபாய் திருடுபோனது. பக்கத்தில் உள்ள கண்ணன், 45, என்பவரது ஓட்டலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆத்துார் டவுன்

போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us