sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மகன், மகளை கொன்ற தந்தை மருத்துவமனையில் அனுமதி

/

மகன், மகளை கொன்ற தந்தை மருத்துவமனையில் அனுமதி

மகன், மகளை கொன்ற தந்தை மருத்துவமனையில் அனுமதி

மகன், மகளை கொன்ற தந்தை மருத்துவமனையில் அனுமதி


ADDED : பிப் 22, 2025 01:35 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகன், மகளை கொன்ற தந்தை மருத்துவமனையில் அனுமதி

கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், காந்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசோக்குமார், 45. இவர் கடந்த, 19ல், மனைவி, இரு மகள்கள், ஒரு மகனை, அரிவாளால் வெட்டினார். இதில் மூத்த மகள் விஜயதாரணி, 13, மகன் அருள்பிரகாஷ், 6, உயிரிழந்தனர். மனைவி தவமணி, 38, மற்றொரு மகள் அருள்பிரகாஷினி, 10, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெங்கவல்லி போலீசார், அசோக்குமார் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்றனர். அவர், உடலில் காயம் இருந்ததால் சிறையில் அடைக்க அனுமதிக்கவில்லை.

பின், சேலம் அரசு மருத்துவமனையில் அசோக்குமாரை சேர்த்தனர். அங்கு, எஸ்.ஐ., தலைமையில், 5 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us