sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மீன்பிடிக்க ஏலத்தொகை நிர்ணயிக்க நடவடிக்கை

/

மீன்பிடிக்க ஏலத்தொகை நிர்ணயிக்க நடவடிக்கை

மீன்பிடிக்க ஏலத்தொகை நிர்ணயிக்க நடவடிக்கை

மீன்பிடிக்க ஏலத்தொகை நிர்ணயிக்க நடவடிக்கை


ADDED : ஜன 18, 2025 01:52 AM

Google News

ADDED : ஜன 18, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீன்பிடிக்க ஏலத்தொகை நிர்ணயிக்க நடவடிக்கை

பனமரத்துப்பட்டி, :பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி துர்க்கை அம்மன் கோவில் அருகே உள்ள ஏரி நிரம்பி, ஏராளமான மீன்கள் உள்ளன. அங்கு மீன் பிடிக்க தனியாருக்கு வழங்கப்பட்ட உரிமம், கடந்த டிசம்பரில் முடிந்தது.

இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'மீன் வளத்துறை மூலம் சரியான ஏலத்தொகை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி மீன் பிடி உரிமம் தனியாருக்கு விட, விரைவில் ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடத்தப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us