sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாக்கடை அடைப்பு: மக்கள் சாலை மறியல்

/

சாக்கடை அடைப்பு: மக்கள் சாலை மறியல்

சாக்கடை அடைப்பு: மக்கள் சாலை மறியல்

சாக்கடை அடைப்பு: மக்கள் சாலை மறியல்


ADDED : பிப் 01, 2025 01:13 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாக்கடை அடைப்பு: மக்கள் சாலை மறியல்

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஊராட்சி குப்பாண்டிபாளையத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு அமைக்கப்பட்ட சாக்கடை, அ.புதுார் சாலை வரை சென்று, கழிவுநீர் தேங்கி

நிற்கும். ஆனால் இரு மாதங்களுக்கு முன், சிலர் சாக்கடையை மண் கொட்டி அடைத்துவிட்டனர். இதனால் கழிவு நீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதி அருகே தேங்கி நின்றது. இதுகுறித்து மக்கள், அதிகாரிகளிடம் தெரிவித்து, இரு மாதங்களாகியும் நடவடிக்கை

இல்லை. இதனால் நேற்று காலை, 10:20 மணிக்கு, மகுடஞ்சாவடி - -இடைப்பாடி பிரதான சாலையில், பத்திரப்பதிவு அலுவலகம் அருகே, 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மகுடஞ்சாவடி போலீசார் பேச்சு நடத்தி, கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் மக்கள் மறியலை கைவிட்டனர்.

இச்சம்பவத்தால், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.






      Dinamalar
      Follow us