தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு

சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு

சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு


ADDED : பிப் 02, 2025 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2025 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு

ஆத்துா : ஆத்துார் அருகே வளையமாதேவி, செக்காரமேட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 43. மஞ்சினியில் உள்ள நாகராஜ், 50, என்பவரது சேகோ ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு, ஆலையின் அழுக்கு மாவு தொட்டி வழியே நடந்து சென்ற மணிகண்டன், தவறி, 15 அடி ஆழ தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி, ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us