sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு

/

சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு

சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு

சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு


ADDED : பிப் 02, 2025 01:39 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேகோ ஆலை தொட்டியில்விழுந்த தொழிலாளி சாவு

ஆத்துா : ஆத்துார் அருகே வளையமாதேவி, செக்காரமேட்டை சேர்ந்தவர் மணிகண்டன், 43. மஞ்சினியில் உள்ள நாகராஜ், 50, என்பவரது சேகோ ஆலையில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு, ஆலையின் அழுக்கு மாவு தொட்டி வழியே நடந்து சென்ற மணிகண்டன், தவறி, 15 அடி ஆழ தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி, ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us