sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கல்குவாரி அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு

/

கல்குவாரி அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு

கல்குவாரி அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு

கல்குவாரி அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு


ADDED : பிப் 06, 2025 01:25 AM

Google News

ADDED : பிப் 06, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்குவாரி அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு

பனமரத்துப்பட்டி :பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 13வது வார்டில், புறம்போக்கு இடத்தில் உள்ள கரட்டில், கல்குவாரி அமைக்க, இரு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாநில சுற்றுச்சூழல் மறு மதிப்பீடு ஆணையம் சார்பில், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது.

சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா, மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் வித்யலட்சுமி முன்னிலை வகித்தனர். அதில் கல்குவாரி அமைவிடம், பாறைகள், அதைச்சுற்றி உள்ள நீர்நிலைகள், சாலை வழித்தடம், பாறை வெட்டி எடுக்க அனுமதிக்கப்பட்ட பரப்பளவு, அதன் மதிப்பீடு, காப்புக்காடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சுற்றுச்சுழல் ஆலோசகர் விளக்கினார். தொடர்ந்து, 6 பேர் கருத்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us