sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

/

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை


ADDED : பிப் 22, 2025 01:28 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

சேலம்:சேலம் மாவட்டம் இடைப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2023 செப்டம்பரில், தனியார் கல்வியியல் மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். அதில், 16 பேரில், 3 பேர் பணிக்கு வரவில்லை. ஆனால் அப்போதைய தலைமை ஆசிரியர் பால்ராஜ், அவர்கள் பணிக்கு வந்ததை போன்று, வருகை பதிவேடு தயாரித்துள்ளார். இதுகுறித்து கல்வி அலுவலர்களுக்கு புகார் சென்றது. அப்போதைய சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் கோபாலப்பா விசாரித்து, அறிக்கையை கல்வித்துறைக்கு அனுப்பினார்.

இந்நிலையில் பால்ராஜ், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஞானகவுரி நேற்று உத்தரவிட்டார். அதன்படி பால்ராஜூக்கு ஊதிய உயர்வு, 2 ஆண்டு நிறுத்தி வைக்கப்படும்.






      Dinamalar
      Follow us