sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குடிசையில் பற்றிய தீமுதியவரை மீட்ட மக்கள்

/

குடிசையில் பற்றிய தீமுதியவரை மீட்ட மக்கள்

குடிசையில் பற்றிய தீமுதியவரை மீட்ட மக்கள்

குடிசையில் பற்றிய தீமுதியவரை மீட்ட மக்கள்


ADDED : மார் 10, 2025 01:48 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிசையில் பற்றிய தீமுதியவரை மீட்ட மக்கள்

தலைவாசல்:தலைவாசல், லத்துவாடியை சேர்ந்தவர் பழனி, 80. நேற்று, அவரது குடிசை வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். மதியம், 3:10 மணிக்கு, குடிசையில் தீப்பற்றியது. உடனே கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். மாலை, 4:00 மணிக்கு வீரர்கள் வந்தபோது, வீட்டில் இருந்த, 80 வயது முதியவரை, மக்கள் மீட்டனர். பின் பொருட்களையும் எடுத்தனர். மேலும் தீ பரவாமல், வீரர்கள் அணைத்தனர்.

, இ.பி.எஸ்., வழங்கியதாக, கட்சியினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us