sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவர், மாணவி திருமணம்ஒரு மாதத்துக்கு பின் தஞ்சம்

/

மாணவர், மாணவி திருமணம்ஒரு மாதத்துக்கு பின் தஞ்சம்

மாணவர், மாணவி திருமணம்ஒரு மாதத்துக்கு பின் தஞ்சம்

மாணவர், மாணவி திருமணம்ஒரு மாதத்துக்கு பின் தஞ்சம்


ADDED : மார் 19, 2025 01:25 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவர், மாணவி திருமணம்ஒரு மாதத்துக்கு பின் தஞ்சம்

ஆத்துா:ஆத்துார், பைத்துாரை சேர்ந்த துரை மகன் அபி ேஷக், 19. சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.பி.ஏ,, 2ம் ஆண்டு படிக்கிறார். சிவகங்கை மாவட்டம், குருவிகொண்டன்பட்டியை சேர்ந்த, கருப்பையா மகள் மகாலட்சுமி, 19. இவர் அங்குள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., 2ம் ஆண்டு படிக்கிறார். இவர்கள், 'இன்ஸ்ட்ராகிராம்' மூலம் பழகி காதலித்தனர். கடந்த பிப்., 17ல், வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் தங்கியிருந்தனர். நேற்று, பாதுகாப்பு கேட்டு ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரை அழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். மாணவியின் குடும்பத்தினர் ஏற்காததால், அபிேஷக்குடன் மகாலட்சுமியை, போலீசார் அனுப்பி வைத்தனர்






      Dinamalar
      Follow us