sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கொலை வழக்கில் தேடப்பட்டவர் 16 ஆண்டுக்கு பின் சுற்றிவளைப்பு

/

கொலை வழக்கில் தேடப்பட்டவர் 16 ஆண்டுக்கு பின் சுற்றிவளைப்பு

கொலை வழக்கில் தேடப்பட்டவர் 16 ஆண்டுக்கு பின் சுற்றிவளைப்பு

கொலை வழக்கில் தேடப்பட்டவர் 16 ஆண்டுக்கு பின் சுற்றிவளைப்பு


ADDED : ஜன 30, 2025 01:06 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொலை வழக்கில் தேடப்பட்டவர் 16 ஆண்டுக்கு பின் சுற்றிவளைப்பு

ஓமலுார் :கருப்பூர் அருகே உள்ள தாபாவில், 2009ல் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே மேம்பாலத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில், திருப்பூரை சேர்ந்த மோசஸ் சாலமன்

உள்பட, 2 பேர் கைது செய்யப்பட்டு, ஓமலுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அதில் ஜாமினில் வந்த மோசஸ் சாலமன், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். 16 ஆண்டாக தேடப்பட்ட நிலையில், அவர் ஊட்டியில் இருப்பதாக, ஓமலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், நேற்று மோசஸ் சாலமனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us