sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

/

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி


ADDED : ஜன 29, 2025 01:15 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

ஓமலுார்,: காடையாம்பட்டி தாலுகா தீவட்டிப்பட்டி அருகே நைனாக்காட்டை சேர்ந்த, விவசாயி கவுண்டப்பன், 74. இவர், 20க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அந்த ஆடுகளை

பட்டியில் அடைத்துள்ளார். நேற்று காலை பார்த்தபோது, 5 செம்மறி ஆடுகள் காயம் அடைந்து இறந்து கிடந்தன. 3 ஆடுகள் பலத்த காயத்துடன் காணப்பட்டன. அவர் தகவல்படி, டேனிஷ்பேட்டை வனத்

துறையினர், சம்பவ இடத்தில் மர்ம விலங்கின் காலடி தடங்களை ஆய்வு செய்தனர்.கடந்த, 24ல், மூக்கனுார் ஊராட்சி நாதியான்காட்டு வளவில் விவசாயி சின்னத்தம்பியின், 8 செம்மறி ஆடுகளை, சிறுத்தைகள் கொன்றதாக தகவல் வெளியான நிலையில், தற்போது, 5 ஆடுகள் இறந்துள்ளன. டேனிஷ்பேட்டை வனத்துறையினர்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us