sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 6 பவுனை பறித்து காரில் தப்பிய கும்பல்

/

வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 6 பவுனை பறித்து காரில் தப்பிய கும்பல்

வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 6 பவுனை பறித்து காரில் தப்பிய கும்பல்

வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 6 பவுனை பறித்து காரில் தப்பிய கும்பல்


ADDED : பிப் 06, 2025 01:24 AM

Google News

ADDED : பிப் 06, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டு 6 பவுனை பறித்து காரில் தப்பிய கும்பல்

சேலம்: சேலம், சின்னதிருப்பதி மாருதி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 78. இவரது மனைவி திலகம், கல்வித்துறை துணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 3 மாதங்க

ளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன் அருண்கார்த்திக், 43, பெங்களூரில் பணிபுரிகிறார். மகள் பிரசன்ன உதயா, 40, கணவர் இறந்ததால், தந்தை வீட்டில் வசிக்கிறார்.

நேற்று காலை கிருஷ்ணமூர்த்தியும், பிரசன்ன உதயாவும் நடைபயிற்சிக்கு சென்றனர். பயிற்சி முடித்துவிட்டு முதலில், பிரசன்ன உதயா வீட்டுக்கு வந்தார். வீடு திறந்திருந்தது. அவர் உள்ளே சென்றதும், அங்கிருந்த, 3 பேர் பிரசன்ன உதயாவை பிடித்து கட்டிப்போட்டனர்.

தொடர்ந்து வளையல், சங்கிலி என, 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு காரில் தப்பினர். பிரசன்ன உதயா, மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

தொடர்ந்து கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். மோப்ப நாய் ஜூலி மூலம் சோதனை நடந்தது.






      Dinamalar
      Follow us