sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாகன தணிக்கையில் அலட்சியம்எஸ்.எஸ்.ஐ., உள்பட 6 பேர்

/

வாகன தணிக்கையில் அலட்சியம்எஸ்.எஸ்.ஐ., உள்பட 6 பேர்

வாகன தணிக்கையில் அலட்சியம்எஸ்.எஸ்.ஐ., உள்பட 6 பேர்

வாகன தணிக்கையில் அலட்சியம்எஸ்.எஸ்.ஐ., உள்பட 6 பேர்


ADDED : மார் 10, 2025 01:51 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாகன தணிக்கையில் அலட்சியம்எஸ்.எஸ்.ஐ., உள்பட 6 பேர் இடமாற்றம்

ஆத்துார்:சேலம் மாவட்டத்தில் இரவில் வாகன தணிக்கை, ரோந்து பணியில் ஈடுபட, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர். அப்போது ஆத்துார் சப்-டிவிஷனில், மல்லியக்கரை, தம்மம்பட்டி, வீரகனுார் ஆகிய இடங்களில், இரவு நேர தணிக்கையில் ஈடுபடாதது தெரிந்தது. இதனால் தனிப்படையினர், எஸ்.பி., கவுதம் கோயலுக்கு அறிக்கை அளித்தனர்.

இதையடுத்து வீரகனுாரில் எஸ்.எஸ்.ஐ., நாராயணன், முதல்நிலை போலீஸ்காரர் இளங்கோ; தம்மம்பட்டியில் ஏட்டு சரவணன், முதல்நிலை போலீஸ்காரர் ராஜா; மல்லியக்கரை எஸ்.எஸ்.ஐ., செல்வராஜ், ஏட்டு சின்னையன் ஆகியோரை, சேலம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி., நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us