நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர், மாதையன்குட்டை, ஆதிபராசக்தி, சக்தி காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று காலை, ஏராளமான பக்தர்கள், இந்திரா நகர் காவிரி படித்துறையில் குளித்தனர்.
அங்கிருந்து, 50க்கும் மேற்பட்டோர், தீர்த்தக் குடங்கள் எடுத்து மேள தாளத்துடன் ஊர்வலமாக, மேட்டூர் -ஈரோடு நெடுஞ்சாலையில் கோவிலுக்கு வந்தனர்.