sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் படுகாயம்அடைந்த மாணவி பலி

/

விபத்தில் படுகாயம்அடைந்த மாணவி பலி

விபத்தில் படுகாயம்அடைந்த மாணவி பலி

விபத்தில் படுகாயம்அடைந்த மாணவி பலி


ADDED : ஜன 19, 2025 01:29 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்தில் படுகாயம்அடைந்த மாணவி பலி

தலைவாசல் : தலைவாசல், மும்முடியை சேர்ந்த, கோபி மகள் யுவந்திகா, 19. சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்தார். ஆத்துார், பழைய பேட்டையைச் சேர்ந்தவர்கள் மகேஸ்வரி, 48, முத்துலட்சுமி, 35, ஜெயந்தி, 40, சுகனேஸ்வரி, 69. இவர்கள், 5 பேரும், கடந்த, 12ல், மும்முடி பஸ் ஸ்டாப்பில் இருந்து சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது, காங்கேயத்தில் இருந்து சென்னைக்கு, கோழி ஏற்றி சென்ற மினி லாரி மோதியதில், 5 பேரும் காயமடைந்தனர்.

அதில் சுகனேஸ்வரி, அதே நாளில் ஆத்துார் அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட, மாணவி யுவந்திகா நேற்று

உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us