sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

/

பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு


ADDED : ஜன 23, 2025 01:24 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு

ஓமலுார் :காடையாம்பட்டி தாலுகா ஊமகவுண்டம்பட்டியில் உள்ள, எல்லை பத்ரகாளியம்மன் கோவிலில், கடந்த, 18ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் சக்தி அழைத்தல் நடந்தது. நேற்று காலை சக்தி கரகம், சுவாமி மெரமனை, மதியம் பொங்கல் வைபவம் நடந்தது. இதில் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று வண்டி வேடிக்கை, சத்தாபரணம், புஷ்ப விமானத்தில் அம்மன் பவனி நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டு வீழா, அம்மன் திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறும்.

இன்று எருதாட்டம் :பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஓமலுார் அருகே அமரகுந்தி ஊராட்சி, அத்திராம்பட்டி பொன்மாரியம்மன் கோவில் பகுதியில், இன்று மதியம், 3:00 மணிக்கு எருதாட்டம் நடக்கிறது. இதை முன்னிட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us