sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கடன் தொல்லையால்வாலிபர் தற்கொலை

/

கடன் தொல்லையால்வாலிபர் தற்கொலை

கடன் தொல்லையால்வாலிபர் தற்கொலை

கடன் தொல்லையால்வாலிபர் தற்கொலை


ADDED : ஜன 29, 2025 01:10 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடன் தொல்லையால்வாலிபர் தற்கொலை

சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே, மேட்டுப்பட்டி தாதனுார், நெசவாளர் காலனியை சேர்ந்தவர் கவுதம், 30. திருமணமாகாத இவர், சேலத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் பணிபுரிந்தார். சொந்த தொழில் தொடங்க, பல்வேறு இடங்களில், 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் பெற்றுள்ளார். கடனை கொடுத்தவர்கள் திரும்ப கேட்டதோடு, அவரது தந்தை நாராயணசாமியிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு, தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலை கவுதம், அவரது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரிப்பட்டி போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us