sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாக்குவாதம், தர்ணா கூட்டம் ஒத்திவைப்பு

/

வாக்குவாதம், தர்ணா கூட்டம் ஒத்திவைப்பு

வாக்குவாதம், தர்ணா கூட்டம் ஒத்திவைப்பு

வாக்குவாதம், தர்ணா கூட்டம் ஒத்திவைப்பு


ADDED : பிப் 07, 2025 01:03 AM

Google News

ADDED : பிப் 07, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாக்குவாதம், தர்ணா கூட்டம் ஒத்திவைப்பு

ஓமலூர்,:காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து கூட்டம், நேற்று நடந்தது. வி.சி., கட்சியை சேர்ந்த, தலைவர் குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் திருநாவுக்கரசு, செயல் அலுவலர் பொற்கொடி முன்னிலை வகித்தனர்.

தீர்மானம் வாசிக்கப்பட்டபோது, குமார், தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் காமாட்சி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தீர்மான நோட்டில் கையெழுத்திடாமல் காமாட்சி வெளியேறினார். தொடர்ந்து, அ.தி.மு.க., கவுன்சிலர், 7 பேர், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா, இல்லையா என, செயல் அலுவலரிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர். பின் அலுவலகம் உள்ளே தர்ணாவில் ஈடுபட்டனர். தீவட்டிப்பட்டி போலீசார் பேச்சு நடத்தினர். இந்நிலையில் நிர்வாக காரணத்தால் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட, அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us