sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருமணமான பெண்ணுக்குதொந்தரவு கொடுத்தவர் கைது

/

திருமணமான பெண்ணுக்குதொந்தரவு கொடுத்தவர் கைது

திருமணமான பெண்ணுக்குதொந்தரவு கொடுத்தவர் கைது

திருமணமான பெண்ணுக்குதொந்தரவு கொடுத்தவர் கைது


ADDED : மார் 09, 2025 01:52 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமணமான பெண்ணுக்குதொந்தரவு கொடுத்தவர் கைது

கெங்கவல்லி:கெங்கவல்லி, கடம்பூரை சேர்ந்தவர் வீரம்மாள், 48. இவர், கெங்கவல்லி போலீசில் நேற்று அளித்த புகாரில், 'கடம்பூர், க.ராமநாதபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன், 29, என், 30 வயதுடைய, திருமணமான மகளின் வீட்டுக்கு அடிக்கடி மதுபோதையில் சென்று தகராறு செய்கிறார். தகாத வார்த்தையில் பேசுவதோடு, பாலியல் ரீதியான தொந்தரவு தருகிறார்' என கூறியிருந்தார். விசாரித்த போலீசார், தகாத வார்த்தையில் திட்டுதல், பெண் வன்கொடுமை உள்பட, 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, நேற்று அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us