sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பைப்பால் தந்தையைதாக்கிய மகன் கைது

/

பைப்பால் தந்தையைதாக்கிய மகன் கைது

பைப்பால் தந்தையைதாக்கிய மகன் கைது

பைப்பால் தந்தையைதாக்கிய மகன் கைது


ADDED : மார் 10, 2025 01:27 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைப்பால் தந்தையைதாக்கிய மகன் கைது

சேலம்சேலம், மல்லமூப்பம்பட்டி ராமகவுண்டனுார் காட்டுவளவை சேர்நதவர் ஏழுமலை, 65. ஆடு வளர்க்கிறார். இவரது மகன் முருகன், 38. இவர், தந்தைக்கு தெரியாமல் ஆடு ஒன்றை எடுத்துச்சென்றார். இதுகுறித்து ஏழுமலை கேட்டதில், நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மகன் வீட்டை விட்டு சென்றுவிட்டு, நண்பர்களான மாதேஷ், 37, மற்றொரு முருகன், 42, ஆகியோருடன் மீண்டும் வீட்டுக்கு வந்து, ஏழுமலையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மகன் முருகன் உள்பட, 3 பேரும், பி.வி.சி., பைப்பால் தாக்கினர். காயம் அடைந்த ஏழுமலையை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவ

மனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்து, முருகன், அவரது நண்பர்கள் மாதேஷ், முருகன் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us