sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆஞ்சநேயர் சிலை திருட்டு

/

ஆஞ்சநேயர் சிலை திருட்டு

ஆஞ்சநேயர் சிலை திருட்டு

ஆஞ்சநேயர் சிலை திருட்டு


ADDED : மார் 10, 2025 01:31 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆஞ்சநேயர் சிலை திருட்டு

சேலம்சேலம், தளவாய்பட்டி சென்றாய பெருமாள் கோவில் பூசாரி சண்முகம். இவர், கடந்த, 1ல் பூஜையை முடித்துவிட்டு இரவு கோவிலை பூட்டிச்சென்றார். மறுநாள் காலை வந்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 1 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை திருடுபோனது தெரிந்தது. பூசாரி தகவல்படி, கோவில் செயல் அலுவலர் கோகிலா, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, இரும்பாலை போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us