sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறப்பு போலீஸ் படைநுாலகம் திறப்பு

/

சிறப்பு போலீஸ் படைநுாலகம் திறப்பு

சிறப்பு போலீஸ் படைநுாலகம் திறப்பு

சிறப்பு போலீஸ் படைநுாலகம் திறப்பு


ADDED : மார் 10, 2025 01:50 AM

Google News

ADDED : மார் 10, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறப்பு போலீஸ் படைநுாலகம் திறப்பு

மேட்டூர்:மேட்டூர், 840, 600 மெகாவாட் அனல்மின் நிலையங்களில் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர், 122 பேர் தங்கி சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஓய்வு நேரத்தில் படிக்கவும், போட்டி தேர்வு எழுதவும், அவர்கள் முகாமில், 2,500 நுால்களுடன் கூடிய நுாலக திறப்பு விழா நேற்று நடந்தது. படை எஸ்.பி., சரவண சங்கு திறந்து வைத்து பேசுகையில், ''நுாலகத்தில் அரசு துறையில் உயர் பதவி பெறுவதற்கு படிக்க வேண்டிய நுால்கள் வழங்கப்பட்டுள்ளன. போலீசார் படித்து உயர்பதவிக்கு தேர்வு பெற வேண்டும்,'' என்றார்.

திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நீதிபதி சுரேஷ்குமார்(பெண்களுக்கு எதிரான குற்றங்கள்), படை ஏ.டி.எஸ்.பி., வெங்கடாசலம், உதவி தளவாய் தனலட்சுமி, உணவு பொருள் கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., வடிவேலு உள்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us