sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்ஓராண்டுக்கு பின் சிக்கினார்

/

நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்ஓராண்டுக்கு பின் சிக்கினார்

நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்ஓராண்டுக்கு பின் சிக்கினார்

நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்ஓராண்டுக்கு பின் சிக்கினார்


ADDED : மார் 14, 2025 01:59 AM

Google News

ADDED : மார் 14, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்ஓராண்டுக்கு பின் சிக்கினார்

ஆத்துார்:கெங்கவல்லி அருகே கடம்பூரை சேர்ந்தவர் வினோத், 22. கூலித்தொழிலாளியான இவர், 2023ல், கெங்கவல்லியை சேர்ந்த, 16 வயது சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தார். கெங்கவல்லி போலீசார், குழந்தை திருமணம், போக்சோ வழக்கு பதிந்து வினோத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடக்கிறது. ஆனால் ஓராண்டாக, வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று, வீட்டுக்கு வந்த வினோத்தை கெங்கவல்லி போலீசார் கைது செய்து, போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us