sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தபால் ஏ.டி.எம்., கார்டுவழங்கும் பணி நிறுத்தம்

/

தபால் ஏ.டி.எம்., கார்டுவழங்கும் பணி நிறுத்தம்

தபால் ஏ.டி.எம்., கார்டுவழங்கும் பணி நிறுத்தம்

தபால் ஏ.டி.எம்., கார்டுவழங்கும் பணி நிறுத்தம்


ADDED : மார் 16, 2025 02:16 AM

Google News

ADDED : மார் 16, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தபால் ஏ.டி.எம்., கார்டுவழங்கும் பணி நிறுத்தம்

ஆத்துார்:ஆத்துார் தலைமை தபால் அலுவலக வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்., மையம், ஒரு வாரத்துக்கு முன் மூடப்பட்டது. தற்போது, 'ஏ.டி.எம்., செயல்படாது' என தெரிவித்து, அதற்கான காரணம் குறித்து, 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, தபால் அலுவலகத்தில்

சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, ஏ.டி.எம்., கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தபால் துறை அலுவலர்கள் கூறுகையில், 'ஏ.டி.எம்., மையம், அதன் கார்டு வழங்கும் பணிகளை, தனியார் நிறுவனம் மேற்கொண்டது. அந்த நிறுவனம் நஷ்டத்தில் உள்ளதாக, பணிகளை நிறுத்தியதால், ஏ.டி.எம்., தற்காலிகமாக மூடப்பட்டது. வேறு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த பின், மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்' என்றனர்.






      Dinamalar
      Follow us