sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தண்ணீர் என நினைத்துவிஷம் குடித்தவர் சாவு

/

தண்ணீர் என நினைத்துவிஷம் குடித்தவர் சாவு

தண்ணீர் என நினைத்துவிஷம் குடித்தவர் சாவு

தண்ணீர் என நினைத்துவிஷம் குடித்தவர் சாவு


ADDED : மார் 21, 2025 01:48 AM

Google News

ADDED : மார் 21, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்ணீர் என நினைத்துவிஷம் குடித்தவர் சாவு

கெங்கவல்லி:கெங்கவல்லி, 74.கிருஷ்ணாபுரம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 38. விவசாயியான இவர், நேற்று காலை, 7:40 மணிக்கு, பக்கத்து தோட்ட விவசாயி ராஜேந்திரனின், கோழி பண்ணைக்குச்சென்றார். அங்கு தண்ணீர் என நினைத்து, கோழிகளின் மீது பூச்சிகள் அமராமல் இருக்க பயன்படுத்தும் மருந்து கலந்த தண்ணீரை குடித்துள்ளார். அதில் மயங்கி விழுந்த அவரை, மக்கள் மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us