sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பொங்கல் வைத்து அலகு குத்திபக்தர்கள் வழிபாடு

/

பொங்கல் வைத்து அலகு குத்திபக்தர்கள் வழிபாடு

பொங்கல் வைத்து அலகு குத்திபக்தர்கள் வழிபாடு

பொங்கல் வைத்து அலகு குத்திபக்தர்கள் வழிபாடு


ADDED : மார் 27, 2025 01:21 AM

Google News

ADDED : மார் 27, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கல் வைத்து அலகு குத்திபக்தர்கள் வழிபாடு

சேலம்:சேலம், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த, 18ல் தொடங்கியது. நேற்று காலை, கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

தொடர்ந்து நீண்ட அலகுகளை வாயில் குத்தியும், காவடி அலகுகளில் அந்தரத்தில் பறந்தபடியும், முதுகில் அலகு குத்தி வாகனங்களை இழுத்து வந்தும், பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

இன்று காலை, 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பால்குட ஊர்வலம், தங்க கவசம் சார்த்தி சிறப்பு பூஜை; 29 மதியம் அன்னதானம், இரவு சத்தாபரண ஊர்வலம்; 30ல் மஞ்சள் நீராட்டு வைபவம், 31 இரவு திருவிளக்கு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறும்.






      Dinamalar
      Follow us