/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் கடத்தியவர் கைதுடிப்பர் லாரி பறிமுதல்
/
மண் கடத்தியவர் கைதுடிப்பர் லாரி பறிமுதல்
ADDED : ஏப் 02, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண் கடத்தியவர் கைதுடிப்பர் லாரி பறிமுதல்
ஓமலுார்,:காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, தீவட்டிப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பொம்மியம்பட்டியில் இருந்து காடையாம்பட்டி நோக்கி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 3 யூனிட் செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டி வந்த பொம்மியம்பட்டியை சேர்ந்த கார்த்தி, 24, என்பவரை, நேற்று கைது
செய்தனர்.

