sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காலி குடங்களுடன் மக்கள்சாலை மறியல் போராட்டம்

/

காலி குடங்களுடன் மக்கள்சாலை மறியல் போராட்டம்

காலி குடங்களுடன் மக்கள்சாலை மறியல் போராட்டம்

காலி குடங்களுடன் மக்கள்சாலை மறியல் போராட்டம்


ADDED : ஏப் 08, 2025 01:53 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலி குடங்களுடன் மக்கள்சாலை மறியல் போராட்டம்

தாரமங்கலம்:தாரமங்கலம் அருகே, கருக்கல்வாடி ஊராட்சியில் மந்திவளவு, சோலைநகர், கரட்டூர், நேரு நகர் பகுதிகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். அந்த பகுதியில், 45 நாட்களாக குடிநீர் முறையாக வரவில்லை.

அதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று சேலம் பிரதான சாலையில் அழகுசமுத்திரம் பஸ் ஸ்டாப் பகுதியில், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை, 11:50 முதல் 12:20 மணி வரை, 30 நிமிடம் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன.

தாரமங்கலம் பி.டி.ஓ., முருகன், தாரமங்கலம் போலீசார் மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us