sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு

/

பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு

பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு

பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு


ADDED : ஏப் 10, 2025 01:55 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு

மேட்டூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர், கன்னப்பள்ளி விவசாயி மாயவன், 48. இவரது மனைவி இருசாயி.இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மாயவன், மது பழக்கத்துக்கு அடிமையாகி எந்த தொழிலுக்கும் செல்லாமல் இருந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர், பி.கே.புதுார் அருகே, பாலமலை அடிவாரம் இறந்து கிடந்த மாயவன் சடலத்தை, கொளத்துார் போலீசார் மீட்டனர்.

தொடர்ந்து அவர் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us