தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு

பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு

பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு


ADDED : ஏப் 10, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலமலை அடிவாரத்தில் ஆண் சடலம் மீட்பு

மேட்டூர்:ஈரோடு மாவட்டம் அந்தியூர், கன்னப்பள்ளி விவசாயி மாயவன், 48. இவரது மனைவி இருசாயி.இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மாயவன், மது பழக்கத்துக்கு அடிமையாகி எந்த தொழிலுக்கும் செல்லாமல் இருந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர், பி.கே.புதுார் அருகே, பாலமலை அடிவாரம் இறந்து கிடந்த மாயவன் சடலத்தை, கொளத்துார் போலீசார் மீட்டனர்.

தொடர்ந்து அவர் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us