தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாலையை கழற்றி மது அருந்திகழுத்தறுத்துக்கொண்ட 'குடி'மகன்

மாலையை கழற்றி மது அருந்திகழுத்தறுத்துக்கொண்ட 'குடி'மகன்

மாலையை கழற்றி மது அருந்திகழுத்தறுத்துக்கொண்ட 'குடி'மகன்


ADDED : ஏப் 10, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாலையை கழற்றி மது அருந்திகழுத்தறுத்துக்கொண்ட 'குடி'மகன்

ஏற்காடு:ஏற்காடு, லாங்கில்பேட்டையை சேர்ந்த பெயின்டர் அருண், 35. இவர் குருசுமலை தோமையார் கோவிலுக்கு மாலை போட்டிருந்த நிலையில், பாதியில் கழற்றிவிட்டு நேற்று மது அருந்தினார். இதை அவரது தாய் தட்டிக்கேட்டார்.

இந்நிலையில் மாலை, 5:00 மணிக்கு, போதையில் இருந்த அருண், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். குடும்பத்தினர் மீட்டு, ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us