sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு

/

சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு

சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு

சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு


ADDED : ஏப் 10, 2025 01:57 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுவேத நதி பாலத்தில்தேன் கூடு அழிப்பு

கெங்கவல்லி:தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே, சுவேத நதி குறுக்கே உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தேன் கூடு உள்ளது. அதில் இருந்த தேனீக்கள், நேற்று மாலை, 5:00 மணிக்கு, பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களை கொட்டின. இதில், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இதனால் நேற்று, கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த தேன் கூட்டை அழித்தனர்.






      Dinamalar
      Follow us