sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

/

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி


ADDED : பிப் 01, 2025 01:13 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

ஓமலுார்: காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி அருகே அல்லிமுத்துகொட்டாயை சேர்ந்த, விவசாயி தங்கமணி, 25. இவர் வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை, ஆடுகளை பட்டியில் அடைத்தார். நேற்று காலை பார்த்தபோது, 3 ஆடுகள் குடல் தள்ளிய நிலையில் இறந்து கிடந்தன. 13 ஆடுகள் படுகாயங்களுடன்

இருந்தன. அவர் தகவல்படி, டேனிஷ்பேட்டை வனத்துறையினர் விசாரித்து, நாய்கள் கடித்திருக்கலாம் என தெரிவித்தனர்.

இட ஒதுக்கீடு வழங்காமல் மணிமண்டபத்தால் என்ன பயன்?






      Dinamalar
      Follow us