தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி


ADDED : பிப் 01, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

ஓமலுார்: காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி அருகே அல்லிமுத்துகொட்டாயை சேர்ந்த, விவசாயி தங்கமணி, 25. இவர் வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை, ஆடுகளை பட்டியில் அடைத்தார். நேற்று காலை பார்த்தபோது, 3 ஆடுகள் குடல் தள்ளிய நிலையில் இறந்து கிடந்தன. 13 ஆடுகள் படுகாயங்களுடன்

இருந்தன. அவர் தகவல்படி, டேனிஷ்பேட்டை வனத்துறையினர் விசாரித்து, நாய்கள் கடித்திருக்கலாம் என தெரிவித்தனர்.

இட ஒதுக்கீடு வழங்காமல் மணிமண்டபத்தால் என்ன பயன்?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us