sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபட்டில் ஆடு திருடிய 4 பேர் கைது

/

மொபட்டில் ஆடு திருடிய 4 பேர் கைது

மொபட்டில் ஆடு திருடிய 4 பேர் கைது

மொபட்டில் ஆடு திருடிய 4 பேர் கைது


ADDED : ஆக 19, 2024 06:09 AM

Google News

ADDED : ஆக 19, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், தெற்குகாட்டை சேர்ந்தவர் மாதம்மாள், 45. ஆடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் வீடு முன் கட்டி வைத்திருந்த ஒரு ஆட்டை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது மொபட்டில், 4 பேர் திருடிச்சென்றது பதிவாகி இருந்தது.

விசாரணையில் ஆத்துார், மந்தைவெளி சதீஷ்-குமார், 26, வீரமுத்து, 21, அம்மாசி, 20, ஜோதி நகர் கொடியரசு, 22, ஆகியோர் திருடியது தெரிந்தது. 4 பேரையும் நேற்று, ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட்டை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சதீஷ்-குமார் மீது கொலை, வழிப்பறி உள்பட, 3 வழக்-குகள் உள்ளன. கடந்த ஜூலையில், ஆத்துார் எஸ்.எஸ்.ஐ., பரமசிவத்திடம் தகராறு செய்தது, உருட்டு கட்டை வைத்து மிரட்டியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். 5 நாட்களுக்கு முன் ஜாமினில் வந்த அவர், நண்பர்களுடன் சேர்ந்து ஆடு திருடியபோது சிக்கினார்' என்றார்.






      Dinamalar
      Follow us