/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூலித்தேவன் பிறந்தநாள் இ.பி.எஸ்., மரியாதை
/
பூலித்தேவன் பிறந்தநாள் இ.பி.எஸ்., மரியாதை
ADDED : செப் 02, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: இந்திய விடுதலை போரில் ஆங்கிலேயருக்கு எதிராக, முதல் வீர முழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவனின், 309வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
அதையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், பூலித்-தேவன் படத்துக்கு மாலை அணிவித்து மலர்துாவி, முன்னாள் முதல்வர், இ.பி.எஸ்., மரியாதை செலுத்தினார். 1857ல் நடந்த சிப்பாய் கலகத்துக்கு முன்பே,
வெள்ளையனே வெளியேறு என, முதல்முறை வீர முழக்கமிட்ட பூலித்தேவனின் வீரத்தை போற்-றும்படி, அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.