sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருநங்கையிடம் நகை, மொபைல் போன் பறிப்பு

/

திருநங்கையிடம் நகை, மொபைல் போன் பறிப்பு

திருநங்கையிடம் நகை, மொபைல் போன் பறிப்பு

திருநங்கையிடம் நகை, மொபைல் போன் பறிப்பு


ADDED : ஆக 20, 2024 03:16 AM

Google News

ADDED : ஆக 20, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், ஐந்து ரோடு ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த திருநங்கை கனிஷ்கா, 24. இவர் நேற்று முன்தினம் புதிய பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த இருவர் கனிஷ்காவிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின், அவரை காரில் ஏற்றிக்கொண்டு பெங்களூரு பைபாஸ் சாலை சென்றனர்.

அப்போது, அரசு பொறியல் கல்லுாரி காபி பார் பகுதிக்கு சென்றதும், காரை நிறுத்தி திருநங்கை கனிஷ்காவிடமிருந்து மொபைல்போன், ஆறு கிராம் நகையை இருவரும் பறித்துக் கொண்டு அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு தப்பினர். இது குறித்து கனிஷ்கா அளித்த புகார்படி,, கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us