sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மனைவி, மாமியாரை தாக்கிய மருமகன் கைது

/

மனைவி, மாமியாரை தாக்கிய மருமகன் கைது

மனைவி, மாமியாரை தாக்கிய மருமகன் கைது

மனைவி, மாமியாரை தாக்கிய மருமகன் கைது


ADDED : ஆக 13, 2024 06:27 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வடக்கு காட்டை சேர்ந்தவர் சுந்தரராஜன், 34. அதே பகுதியை சேர்ந்தவர் நந்தினி, 28. இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்-கின்றனர். மனைவி நந்தினி தன்னை விட்டு பிரிந்ததற்கு காரணம், மாமியார் கல்யாணி தான் என, இருவரிடமும் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சுந்தரராஜன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அருகில் இருந்த இரும்பு கம்பியால் மனைவி நந்-தினி, மாமியார் கல்யாணியை தாக்கியுள்ளார். இதில் இருவ-ருக்கும் கை, கால், எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டனர். இதனால் சுந்தரராஜன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து, வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us