sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் புதுப்பெண்சடலம் மீட்பு

/

கிணற்றில் புதுப்பெண்சடலம் மீட்பு

கிணற்றில் புதுப்பெண்சடலம் மீட்பு

கிணற்றில் புதுப்பெண்சடலம் மீட்பு


ADDED : பிப் 15, 2025 01:50 AM

Google News

ADDED : பிப் 15, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் புதுப்பெண்சடலம் மீட்பு

நங்கவள்ளி:நங்கவள்ளியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 39. பட்டு சேலை கரை போடும் தொழில் செய்கிறார். பெரியசோரகையை சேர்ந்தவர் புனிதா, 24. இவர்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் திருமணமானது. கடந்த, 1ல் பெரிய சோரகையில் நடந்த மாரியம்மன் பண்டிகைக்கு தம்பதியர் வந்தனர். பண்டிகை முடிந்து பிரவீன்குமார், அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். புனிதா, தந்தை வீட்டில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம், பால் வாங்கி வருவதாக கூறி சென்ற புனிதா, திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று காலை, அருகே உள்ள கிணற்றில், புனிதா உடல் மிதந்தது. நங்கவள்ளி தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். புனிதாவின் தந்தை அருணாசலம் புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us