sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சந்துக்கடையில் 'மாமூல்'எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

/

சந்துக்கடையில் 'மாமூல்'எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

சந்துக்கடையில் 'மாமூல்'எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

சந்துக்கடையில் 'மாமூல்'எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'


ADDED : மார் 02, 2025 01:28 AM

Google News

ADDED : மார் 02, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சந்துக்கடையில் 'மாமூல்'எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

ஆத்துார்:சேலம் மாவட்டம் தலைவாசல், இலுப்பநத்தத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 35. இவர் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி, அதே பகுதியில் சந்துக்கடை நடத்தி, கூடுதல் விலைக்கு விற்று வந்தார்.

இவரிடம், வீரகனுார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கருப்பண்ணன், மொபைல் போனில் பேசியபோது, 2,500 ரூபாய் கேட்டார். அதற்கு செந்தில்குமார், 'ஏற்கனவே 1,000 கொடுத்துவிட்டேன்; மீதி, 500 தருகிறேன்' என்றார். அதை ஏற்க முடியாது என கூறிய எஸ்.ஐ., போன் இணைப்பை துண்டித்தார்.

ஆனால் அவர் மாமூல் கேட்ட உரையாடல், சமூக வலைதளத்தில் பரவியது. தொடர்ந்து கடந்த பிப்., 26ல், கருப்பண்ணன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பின் விசாரணை நடத்திய நிலையில், நேற்று, எஸ்.ஐ.,யை 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us