sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின்சாரம் பாய்ந்துஎலக்ட்ரீஷியன் பலி

/

மின்சாரம் பாய்ந்துஎலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்துஎலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்துஎலக்ட்ரீஷியன் பலி


ADDED : மார் 03, 2025 01:56 AM

Google News

ADDED : மார் 03, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மின்சாரம் பாய்ந்துஎலக்ட்ரீஷியன் பலி

ஆத்துார்:ஆத்துார் அருகே செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 48. எலக்ட்ரீஷியனான இவர், நேற்று சீலியம்பட்டியை சேர்ந்த முருகன், 59, தோட்டத்தில், பழுதான மின்மோட்டாரை சரிசெய்ய, 3 தொழிலாளர்களுடன் சென்றார். மதியம், 1:30 மணிக்கு மின்சாரத்தை அணைக்காமல், மின்மோட்டாரை எடுத்து ஒயர் இணைப்பு கொடுத்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து, சக்திவேல் துாக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்தார். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us