sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எலக்ட்ரிக் மொபட் திருடியவர் சிக்கினார்

/

எலக்ட்ரிக் மொபட் திருடியவர் சிக்கினார்

எலக்ட்ரிக் மொபட் திருடியவர் சிக்கினார்

எலக்ட்ரிக் மொபட் திருடியவர் சிக்கினார்


ADDED : மார் 19, 2025 01:30 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலக்ட்ரிக் மொபட் திருடியவர் சிக்கினார்

சேலம்:சேலம், அன்னதானப்பட்டி, பழனியப்பன் காலனியை சேர்ந்தவர் குமார், 48. இவர் கடந்த, 15 மாலை, 5:30 மணிக்கு, நெத்திமேட்டில் உள்ள அரிசி அரவை ஆலை முன், டி.வி.எஸ்., எலக்ட்ரிக் மொபட்டை நிறுத்திவிட்டு

சென்றார். சற்று நேரம் கழித்து வந்தபோது, மொபட்டை காணவில்லை. அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்ததில், மணியனுார், காத்தாயம்மாள் நகரை சேர்ந்த குருபிரசாத், 20, திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபட்டை மீட்டனர்.






      Dinamalar
      Follow us