sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாலியல் புகார் எதிரொலிநிர்வாகிகளிடம் விசாரணை

/

பாலியல் புகார் எதிரொலிநிர்வாகிகளிடம் விசாரணை

பாலியல் புகார் எதிரொலிநிர்வாகிகளிடம் விசாரணை

பாலியல் புகார் எதிரொலிநிர்வாகிகளிடம் விசாரணை


ADDED : மார் 20, 2025 01:21 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலியல் புகார் எதிரொலிநிர்வாகிகளிடம் விசாரணை

சேலம்:சேலம் அரசு மருத்துவமனை ஒப்பந்த நிறுவனத்திடம், துாய்மைப்பணி மேற்பார்வையாளராக வேலை செய்த, 30 வயது பெண், பணி காலத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளானார்.

அவரிடம், இரு நாட்களுக்கு முன் விசாரணை நடந்தது. அவரது வாக்குமூலப்படி, நேற்று விசாரணை நடந்தது.

டீன் அலுவலகம் எதிரே உள்ள தனி அறையில், விசாகா கமிட்டி சேர்மன் மணிமேகவலை, இணை பேராசிரியர்கள் முகமது இலியாஸ் ரகமத்துல்லா, அருள்குமரன் விசாரணை நடத்தினர்.

மருத்துவமனையில் ஒப்பந்த நிறுவன நிர்வாகிகள், செக்யூரிட்டிகள், மேற்பார்வையாளர்கள், மகப்பேறு மருத்துவ பிரிவில் பணியாற்றிய செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள்உள்ளிட்ட பல்வேறு நிலை ஊழியர்களிடமும் விசாரித்து, வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us