sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வழி தவறிவந்த பெண் மீட்பு

/

வழி தவறிவந்த பெண் மீட்பு

வழி தவறிவந்த பெண் மீட்பு

வழி தவறிவந்த பெண் மீட்பு


ADDED : ஏப் 10, 2025 02:16 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழி தவறிவந்த பெண் மீட்பு

சேலம்:சேலம், சூரமங்கலம், ராமகவுண்டனுார் ஓடைவட்டத்தை சேர்ந்தவர் மணிமேகலை, 40. நேற்று முன்தினம் இரவு, ஆச்சாங்குட்டபட்டியில் போலீஸ் செக்போஸ்ட் சென்ற அவர், குடிக்க தண்ணீர் கேட்டார்.

இரவில் தனியே வந்த அவரிடம், ஏட்டு வெங்கடாஜலம் விசாரித்தபோது, சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதும், வழிதவறி வந்ததும் தெரிந்தது. வெங்கடாஜலம் தகவல்படி, சூரமங்கலம் போலீசார், அங்கு சென்று மணிமேகலையை மீட்டு, அவரது பெற்றோரை வரவழைத்து ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us