தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முறைகேடாக மின்சாரம்: பெண்ணுக்கு அபராதம்

முறைகேடாக மின்சாரம்: பெண்ணுக்கு அபராதம்

முறைகேடாக மின்சாரம்: பெண்ணுக்கு அபராதம்


ADDED : ஏப் 12, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முறைகேடாக மின்சாரம்: பெண்ணுக்கு அபராதம்

கெங்கவல்லி:கெங்கவல்லியில் வீட்டு மின் இணைப்பில் இருந்து, வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதாக, மின்வாரிய அலுவலகத்துக்கு புகார் சென்றது.

இதனால் சேலம் மின் திருட்டு தடுப்பு குழுவினர், நேற்று கெங்கவல்லியில் ஆய்வு செய்தனர்.அப்போது கிருஷ்ணவேணி என்பவரது வீட்டு மின் இணைப்பில் இருந்து, வணிக பயன்பாட்டுக்கு மின்சாரம் பயன்படுத்தியது தெரிந்தது. இதனால் அவருக்கு, 34,100 ரூபாய் அபராதம் விதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us