sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாய்க்காலில் மூழ்கிய சுமைதுாக்கும் தொழிலாளி

/

வாய்க்காலில் மூழ்கிய சுமைதுாக்கும் தொழிலாளி

வாய்க்காலில் மூழ்கிய சுமைதுாக்கும் தொழிலாளி

வாய்க்காலில் மூழ்கிய சுமைதுாக்கும் தொழிலாளி


ADDED : நவ 16, 2025 01:57 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி:இடைப்பாடி, க.புதுாரை சேர்ந்தவர் மதியழகன், 45. சுமைதுாக்கும் தொழிலாளியான இவர், மனைவி ராதா, மகள், இரு மகன்களுடன் நேற்று, இடைப்பாடி அருகே மேட்டூர் அணை கிழக்குக்கரை வாய்க்கால், பில்லுக்குறிச்சியில் குளித்தார்.

தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு மதியழகன் குளித்துக்கொண்டிருந்த நிலையில் மூழ்கிவிட்டார். அவர் குடும்பத்தினர் சத்தம்போட, அருகே உள்ளவர்கள் தேடினர். தொடர்ந்து இடைப்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இரவு, 8:00 மணி வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணி இன்று ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us