sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவியை கரம்பிடித்த பேக்கரி உரிமையாளர்

/

மாணவியை கரம்பிடித்த பேக்கரி உரிமையாளர்

மாணவியை கரம்பிடித்த பேக்கரி உரிமையாளர்

மாணவியை கரம்பிடித்த பேக்கரி உரிமையாளர்


ADDED : பிப் 26, 2026 05:19 AM

Google News

ADDED : பிப் 26, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார், தென்

கரையை சேர்ந்த கந்தசாமி மகன் சதீஷ்குமார், 30. பேக்கரி கடை உரிமையாளர். அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகள் கலைமணி, 21, தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கிறார். இவர்கள் காதலித்து வந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி

திருமணம் செய்து கொண்டனர்.

நேற்று முன்தினம், வீரகனுார் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார், இருதரப்பு பெற்றோரை அழைத்து பேச்சு நடத்தினர். கலைமணியின் பெற்றோர் ஏற்கவில்லை. இதனால் சதீஷ்குமாருடன், கலைமணியை அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us